முதலில் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அர்ச்சனா ஹரிஷ் . தமிழில் சில திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.
நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்கையில், சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் இவர் அறிமுகமானார்.
அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே வந்திருப்பார். மிகவும் க வர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்கள் செய்து வருகிறார்.
தற்போது கணவனை பிரிந்து இருக்கும் நிலையில் சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், Transparent புடவை அணிந்து கொண்டு தன்னுடைய அங்கங்கள் அதாவது தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து இளசுகளின் சூடு ஏற்றி உள்ளார். இதில் உச்சக்கட்டம் அடைந்த ரசிகர் ஒருவர், ” ஐயோ, Life Long இப்படி ஒரு Aunty வேணும்” என்று கமெண்ட் அடித்துள்ளது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.