கொரோனா ஊரடங்கால், ஆன்லைன் மூலமாக ஏ ராளமான சூ தாட்டங்கள் அ றிமுகமாகி வி ளையாடப்பட்டு வருகிறது. அ திலும், அனைவரும் வீ ட்டில் மு டங்கி இ ருக்கும் நி லையில் இ த்தகைய ஆ ன்லைன் சூ தாட்டங்களுக்கு சி றுவர்கள் மு தல் பெரியவர்கள், பெ ண்கள் என அனைவரும் அ டிமையாகி உ ள்ளனர்.
இதனால் பலரும் பெ ருமளவில் பொ ருளாதாரத்தை இ ழந்துள்ளனர். மே லும் சமீபத்திலும் ஆ ன்லைன் சூ தாட்டத்தினால் ப ணத்தை இழந்த 20 வயது கல்லூரி மாணவர் ம ன உ ளைச்சலில் த ற்கொ லை செ ய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் மொபைல் பிரீமியர் லீக் சூ தாட்ட ங்கள், ஆ ன்லைன் சூ தாட்ட ங்களை த டை செய்ய வேண்டும் எனவும்.
அதற்கான வி ளம்பரங்களில் ந டித்து வரும் இந்திய கிரிக்கெட் அ ணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா மீது ந டவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வ லியுறுத்தி அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி சார்பில் டிஜிபியிடம் பு கார் அ ளிக்கப்பட்டுள்ளது.