நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான “வம்சம்” என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். பின்னர் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன் பிறகு “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டது.
அதைத் தொடர்ந்து “கோ2” , “மணல் கயிறு” உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிறகு இப்போது மீண்டும் சீரியல்களில் நடிக்க துவங்கிவிட்டார்.
இந்தநிலையில், நடிகை ரேஷ்மா Shape காட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகின்றார். சமீபகாலமாக புடவையில் கூட படு க வர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், “இந்த Rangeu-ல ஃபோட்டோ போட்டா, அடுத்த ஷகீலா நீங்கதான்” என்று Warning கொடுக்கிறார்கள்.