கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் தனது வேலையை வெகு விமர்சையாக காட்டி வருகிறது.நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.இந்தநிலையில் நாளுக்கு நாள் இதன்மூலம் ஏற்படும் உ யி ரி ழப்புகளும் அதிகமாகி கொண்டிருக்கிறது.

இது ஒரு புறம் இருக்கையில் சினிமா பிரபலங்கள் உ யி ரி ழப்பது வாடிக்கையாகி கொண்டிருக்கிறது.சில வாரங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கூட த ற் கொ லை செய்து கொண்டது அனைவர்க்கும் அ தி ர் ச்சி அலையை உண்டாக்கியது.

தற்போது மேலும் ஒரு பிரபலம் உ யி ரி ழந்துள்ளது அனைவரையும் அ தி ர் ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பிரபல நடிகை தீபா சகு புற்றுநோயால் உ யி ரி ழ ந்துள்ளார்.

இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.அடுத்தடுத்து நடக்கும் இந்த சம்பவங்கள் அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.