தற்கால இளைஞர்கள் துண் டிக்கப்பட்ட பா ம்பி ன் தலை கடிக் குமா என ஏளனம் செய்வதும் உண்டு.

ஆனால் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல. அவர்களது அனுபவ அறிவு யதார்த்தமானது. பொதுவாக பாம்புகள் இ றந்த பின்னாலும் அவை கடி க்கும் வல்லமை உள்ளவை. இதனை மருத்துவரீதியாக reflex bite என்பர்.

பொதுவாக நல்லபாம்பு (Cobra), புடையன் பாம்பு (Vipers) போன்ற அதிக நஞ்சுள்ள பாம்புகள் இவ்வகையான reflex biteஐ வெளிப்படுத்தியுள்ளன.

பொதுவாக புடையன் பாம்பு 20 milli second-களுக்குள் இரையின் மீது விஷத்தை செலுத்தக்கூடியவை. இற ந்த பின் னும் (தலை சிதையாமல் இருந்தால்) இதே வகை தா கத்தை வெளிப்படுத்தும்.

பல்லி போன்ற சில ஊர்வனவற்றின் உடல்பாகங்கள் வெவ்வேறாக்கப்பட்ட பின்னும் துடிப்பது போல் பாம்புகளின் தலை து ண்டா க்கப்பட்டாலும் அவற்றுக்கு அருகில் ஏதாவது தூ ண்டல் வரும்போது சடுதி யாக கவ்விப்பிடிக்கும்.

இந்த Reflex Bite காரணமாக சீன உணவகங்களில் தலை வெவ்வேறாக்கப்பட்டு சில மணி நேரமான பா ம்புக ள் கடி த்து சமையல்காரர் உயி ரிழ ந்த சம்பவங்களும் உண்டு. இது அரிதான நிகழ்வாக இருந்தாலும் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்த வீடியோ வில் தலை துண்டா க்கப் பட்ட பா ம்பு தனது உடலையே வெளித்தூண்டலாக உணர்ந்து கடிப்பதை காணலாம்.

error: Content is protected !!