தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் கெளதம் மேனன். இவர் நடிகர் சரத்குமாரை வைத்து எடுத்திருக்கும் திரைப்படம் தான் “பச்சைக்கிளி முத்துச்சரம்”. இத்திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. மேலும் இவர் இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் அவர்களுக்கு மனைவியாக காட்சியளிப்பார்.
மேலும் திரைப்படத்தை தொடர்ந்து அரண்மனை, ஆயிரத்தில் ஒருவன், சகுனி, இது நம்ப ஆளு, மங்காத்தா, தரமணி என பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்தவர். இவர் இறுதியாக நடித்த திரைப்படம் உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பார். மேலும் பிரபல நடிகர் தனுஷ் அவர்களுடனும் வடசென்னை என்ற திரைப்படத்திலும் நடித்தார்.
இப்படி திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நமது ஆண்ட்ரியா தற்பொழுது இந்த வருடம் மட்டும் ஒரே ஒரு திரைப்படத்தில் தான் நடித்திருக்கிறார். அது யாருடைய திரைப்படம் என்றார் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் தான். இந்த மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஊரடங்கு காரணத்தினால் அனைத்து திரைப்படங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இத்திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்னும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சில நடிகைகளும் இந்த ஊரடங்கு சரியாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
அதாவது தன்னுடைய ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் வகையில் தன்னுடைய க வர்ச் சியை காட்டி ரசிகர்களை ஏங்க வைத்துக் கொண்டு வருகிறார்கள். அதே போல தான் தற்பொழுது நமது நடிகை ஆண்ட்ரியாவும் தன்னுடைய கவர்ச்சியை காட்டி கொண்டு வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கருப்பு நிற ஆடையை அணிந்துகொண்டு அதில் அவருடைய முன்னழகை மற்றும் பின்னழகு தெரிவது போல ஒரு ஆடையை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்திருக்கிறார். இப் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் எக்குத்தப்பாக அவரை வர்ணித்து வருகிறார்கள்.