தற்போது இருவரும் பி ரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் உரு க்கமான சில பதிவுகளை பதிவிட்டு ம னவேதனையை வெ ளிக்காட்டியுள்ளார்.
பிக்பாஸ் பிரபலமான வனிதா 3வது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டது பல்வேறு விமர்சனங்களை உ ருவாக்கியது. காரணம் பீட்டர் பால் முறையாக வி வாகரத்து பெறாமல் கு ழந்தைகளை த விக்கவிட்டு வ ந்துவிட்டார் என்ற முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கூறிய கு ற்றச்சாட்டு.
பீட்டர் பால் மி கப்பெரிய கு டிகாரர் என்றும், ப ல பெ ண்களுடன் தொடர்பில் இருந்தவர் என்றும் எலிசபெத் அப்போத கு ற்றச்சாட்டினார். ஆனால் அதை காதில் வாங்காத வனிதா, பீட்டர் பால் ஒரு ‘டீடோட்டலர்’ எங்கள் கல்யாணத்தில் கூட ஷாம்பெயின் கு டிக்காமல் ஒ யிட் ஒ யின் தான் கு டித்தார் என சப்போர்ட் செய்தார்.
சமீபத்தில் கோவாவில் வனிதாவின் 40வது பிறந்தநாளை கொண்டாட குடும்பம் மொத்தமும் சென்றிருந்தது. அப்போது பீட்டர் பால் நன்றாக கு டித்துவிட்டு வந்த வனிதாவிடம் வ ம்பு செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பொ றுமையாக இருந்த வனிதா, ஒரு கட்டத்திற்கு மேல் க டுப்பாகி பீட்டர் பாலை அ டி வெ ளுத்துவிட்டாராம்.
வனிதா தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் உ ருக்கமான சில பதிவுகளை பதிவிட்டு ம னவேதனையை வெளிக்காட்டியுள்ளார்.
காதலில் தோ ல்வி அடைவது பழக்கமாகிவிட்டது. ஆனால் நான் அதை எல்லாம் கடந்து தைரியமாக இருப்பேன். காதலில் நம்பிக்கை வைத்து ஏ மாறுவது மி கவும் வே தனையானது, தா ங்க மு டியாத வ லியை தருகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் உங்களுக்கு அது பெரிதாக தெரியாது.
உங்கள் கண் முன்பு வாழ்க்கை பறிபோவது தான் மிகவும் வே தனையானது. அதை நான் எ தி ர்கொள்ள வேண்டியுள்ளது. இது நடந்திருக்கக் கூடாது என்று நான் சொல்ல முடியாது. ஏனென்றால் வாழ்க்கை ஒரு பாடம். நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
போ லி செ ய்திகளை ப டித்துவிட்டு ஏதாவது பேச வேண்டாம். நான் எந்த த வறும் செ ய்யவில்லை. அதனால் என்னை தி ட்டுவது சரி அல்ல. அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு அதை நான் கொடுத்தேன். என் கனவுகள், வாழ்க்கையின் நம்பிக்கை எல்லாம் நொ றுங்கும் நிலையில் நான் இருக்கிறேன். நான் பாசிட்டிவாக இருந்தாலும், ப யமாக இருக்கிறது.
வாழ்க்கையில் பல விஷயங்களை பார்த்த தைரியமான பெண் நான். இதுவும் கடந்து போகும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து எதையும் யூகிக்காதீர்கள், ஏனென்றால் அது கா யப்படுத்துகிறது. அன்பு ஒன்று தான் என்னை பா திக்க முடியும். எனக்கு அதிசயங்கள் மீது நம்பிக்கை உள்ளது. அப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை எ தி ர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இந்த நேரத்தில் நான் யாருக்கும் இதற்கு மேல் விளக்கம் அளிக்க வேண்டியது இல்லை. இது என் வாழ்க்கை. நான் தான் எ தி ர் கொள்ள வேண்டும். பீட்டர் பால் மீது கு றை சொல்லி நான் அதன் மூலம் நல்லவர் போன்று தெரிய, அனுதாபம் பெற வி ரும்பவில்லை. நான் எ தி ர்பார்க்காத ஒன்று நடந்துவிட்டது. என் கு ழந்தைகளின் ந லனை ம னதில் வைத்து நல்ல மு டிவை எடுப்பேன். அதிசயம் நடக்க பிரார்த்தனை செய்கிறேன். அப்படி நடக்காவிட்டால் நான் எ தி ர்கொள்வேன். என உ ருக்கமாக ப திவிட்டுள்ளார்.