இலங்கையில் உள்ள நடன கபள்ளியில்  பயிலும் சிறுமி ஒருவரின் நடனம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

அவரின் நடன திறமையை பலரும் பாராட்டியுள்ளனர்.

நடனம் என்பது ஒரு எ ல்லைக்குள் வரையறுக்க முடியாத கலையாகும். அனைவருக்கும் இது போன்ற வரம் கிடைப்பது இல்லை.

இதேவேளை, இந்த சிறுமியின் திறமை மேலும் வளர வாழ்த்து கூறியுள்ளனர்.

error: Content is protected !!