தமிழ் சினிமாவில் நடித்த பல நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் அந்த ரங் க படங்களில் நடித்து காசு பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்துள்ளனர்.
பெரும்பாலான நடிகைகள் சினிமா துறையிலிருந்து ஒதுக்கப்படும் போது இந்த மாதிரி ச ர்ச்சை களில் சிக்குவது உண்டு. இருந்தாலும் தொண்ணூறுகளில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக கருதப்படவில்லை என்றும் கூறுவார்கள். இதில் பல பிரபலமான நடிகைகளின் அந் தரங்க படத்தில் நடித்துள்ளது தான் ரசிகர்களை அதி ர்ச்சி க்குள்ளாக்கியுள்ளது. அவர்களில் சிலரின் பெயர்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
சகிலா:
நம்ம மல்லு சகிலா. ஒரு காலத்தில் இவரது படங்களுக்கு தனி வரவேற்பு இருக்கும் என்பது பரங்கிமலை ஜோதி தியேட்டர் ரசிகர்களை கேட்டால் தெரியும். தன்னுடைய தாயின் சினிமா மோகத்தால் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு விருந்தாக அமைந்தார் ஷகிலா.
ஆரம்பம் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுமன் ரங்கநாதன் பிரபலமாவதற்காக இதுபோல் பல சம்பவங்கள் நடந்துள்ளது. அடுத்து பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா பட வாய்ப்புக்காக பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன் கும்மாளமடித்துள்ளார்.
புவனேஸ்வரி:
புவனேஸ்வரி, விப ச் சார வழக்கில் சிக்கி தனது பெயரை கெடுத்துக் கொண்ட நடிகை. சொல்லிக்கொள்ளும்படி சினிமாவில் எந்த ஒரு நல்ல இமேஜும் கிடையாது. அதனால் அவரும் பிட் டு பட த்தில் நடித்தார். அதன் மூலமாகத்தான் சினிமாவில் சில வாய்ப்பு கிடைத்தது எனவும் இவருக்கு வரலாறு உண்டு.
ஷர்மிலி:
நடிகை ஷர்மிலி இதுபோன்ற வழக்குகளில் மாட்ட வில்லை ஆனால் இவர் பல பலா ன படத்தில் நடித்துள்ளார். அடுத்து பாபிலோனா பற்றி சொல்ல வேண்டியதில்லை இவர் சில படங்களில் நடித்தாலும் முழுவதும் நடித்துவிட்டார். பின்பு திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார்.
இவர்களைத் தவிர பல நடிகைகள் விப ச் சார வழக்கில் சிக்கி தனது மரியாதையை கெடுத்து கொண்டனர் அதே நேரத்தில் பண்ணும் சம்பாதித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வினிதா :
தொண்ணூறுகளில் மிகவும் கிளாமர் நாயகியாக வலம் வந்தவர். பிரபு, சரத்குமார் என அன்றைய முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டவர். விபச்சார வழக்கில் கைதான இவர் அன்றைய ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கியவர்.