Actress Gallery
அங்க முத்தம் கொடுத்த ஓகே..! ஆனால் அது படுக்கையறை காட்சி..!! நடிகை பிரியா மணி வெளிப்படை பேச்சு!
தேசிய விருது வாங்கிய நடிகைகளில் குறிப்பிட்ட நடிகை தான் நடிகை பிரியாமணி அவர்கள். இவர் தேசிய விருது வாங்கிய திரைப்படமான பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழக ஆகவே அப்படியே நடித்து மக்களிடையே பிரபலமடைந்தார்.
ஆனால் இவர் பாரதிராஜா அவர்கள் இயக்கிய கண்கலால் கைது செய் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அது மட்டும் இன்றி தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக உலா வருபவர் தான் நடிகை பிரியாமணி அவர்கள்.
இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் மட்டும் இங்கு தற்போது இந்தியிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார், சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் அவர்களுக்கு உடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றால் திருமணம் செய்து கொண்டு லைப்பில் செட்டில் ஆகி, இவர் சிறிது கால இடைவேளை பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அதுவும் ஹிந்தியில் வெப் சீரிஸில் நடித்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் இ இருக்கும்மான காட்சிகள் குறித்து பேசினர்.
அதில் அவர் கூறுகையில் படத்தில் நெருக்கமான காட்சி மட்டும் படுக்கையறை காட்சிகள் நடிக்க மாட்டேன் என்றும் அது குடும்பத்துடன் பார்ப்பார்கள் அவர்கள் அப்படி பார்க்கும் பொழுது முகம் சுழிக்கும்படி இருக்கக் கூடாது என்பதற்காக அப்படி நடிக்க மாட்டேன் என்று கூறினார்.
முத்தம் கொடுக்கும் காட்சிகள் கூட நடிப்பேன் ஆனால் படுக்கையறை காட்சிகள் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக கூறினார். அதுமட்டுமின்றி அப்படி நான் நடித்தால் என் கணவருக்கு நான் பதில் சொல்லி ஆக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தற்போது இவர் கூறியதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.