Connect with us

திருமணத்திற்கு முன்பே அந்தரங்க உறவு ஒன்னும் தவறு இல்லை!! நடிகை அதுல்யா ரவி ஓப்பன் டாக்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Actress Gallery

திருமணத்திற்கு முன்பே அந்தரங்க உறவு ஒன்னும் தவறு இல்லை!! நடிகை அதுல்யா ரவி ஓப்பன் டாக்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்கள் அதுல்யா ரவி . இவர் அடுத்ததாக கேப்மாரின் நாடோடிகள் 2, வட்டம் போன்ற பல படங்களை நடித்து மக்களிடையே பிரபலமானார்.

அதுல்யா ரவி அவர்கள் இவர் வளர்ந்து வரும் நடிகையாக தற்போது திகழ்ந்து வருகிறார்.  அது மட்டும் இன்றி தற்பொழுது கிளாமருக்கு மாறியுள்ளார்.  தனது எல்லை மீறிய கவர்ச்சியை காட்டவும் தொடங்கி விட்டார். நடிகர் சாந்தனுக்கு ஜோடியாக நடித்த முருங்கைக்காய்  படத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார் என்று கூட கூறலாம். இவர் சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் ஒரு நபர்.

அதுமட்டுமில்லாமல் தற்போது அவர் வெளிநாட்டில் அவுட்டிங் சென்றுள்ளார். அங்கு அவர் கிளாமர் புகைப்படங்களை  போட்டோ ஷூட்டிங்  செய்த புகைஒப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  இந்நிலையில் இவர் ஒரு கருத்து அவனை தற்போது கூறியுள்ளார். அது என்னவென்றால் உடல் உறவு என்பது திருமணத்திற்கு பிறகு இருப்பது தான் நல்லது என்றும் 21 முதல் 25 வயதில் இருப்பது நன்று என்றும் கூறியுள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top