Connect with us

எனக்கே தெரியாமல் அங்க வச்சி அத்தனை முறை வீடியோ எடுத்தார்!! தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை கூறிய நடிகை ரெஜினா!!

Actress Gallery

எனக்கே தெரியாமல் அங்க வச்சி அத்தனை முறை வீடியோ எடுத்தார்!! தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை கூறிய நடிகை ரெஜினா!!

தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் இன்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ரெஜினா கசாண்ட்ராஅவர்கள். இவர் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த 2003 ஆம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து மக்களிடையே வரவேற்பு பெற்று அதன் மூலம் பிரபலமடைந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரெஜினா அவர்கள் தனக்கு நடந்த மோசமான சம்பவத்தை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் என்ன தெரிவிக்கிறார் என்றால், என்னை பலமுறை வீடியோ ஒரு நபர் எடுத்தார் அப்போது அநேராக சென்று போன பிடுங்கிவிட்டேன்.

அப்போதுதான் நான் கேட்டேன் எதற்காக என்னை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்கிறீர்கள் என்று அதற்கு அந்த நம்பரை அப்படி ஏதும் செய்யவில்லை என்றும் ,மேலும் அவரின் மொபைல் கொடுங்கள் என்று சொன்னார். பதிலுக்கு நான் அந்த நம்பரை வீடியோ எடுத்து பின்னர் அதற்கு புகார் கொடுக்கலாம் என்று நினைத்து பிறகு நானே அந்த நபரை விட்டு விட்டேன் என்று நடிகை ரெஜினா அவர்கள் தற்போது கூறியுள்ளார். இந்த நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top