Actress Gallery
பாவிங்களா..? ஷூட்டிங் இல்லனா இதை கூட பண்ண மாட்டேன்..! –கூச்சமின்றி கூறிய நடிகை அஞ்சலி..!
கற்றது தமிழ், அங்காடி தெரு போன்ற படங்களில் நடித்த மக்களிடையே பிரபலம் அடைந்தவர்தான் நடிகை அஞ்சலி . இவர் என்னதான் தன் நடிப்பு திறமையை காட்டினாலும் இவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது உண்மை.
பட வாய்ப்பிற்காக அதுமட்டுமில்லாமல் தனது ட்ரான்கே இவர் கவர்ச்சிக்கு மாற்றியதனால் பல வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. அதனால சினிமாவில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இடையில், இளம் நடிகர் ஒருவருடன் காதலிக்கப்பட்ட அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அதற்கு பிறகு இரண்டு பேருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்துவிட்டார். தற்போது தெலுங்கு இயக்குனர் பிடியில் இருக்கிறார் என்று பலவகையாக கிசுகிசுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் பேட்டி ஒன்று கலந்துகொண்ட அவர் சில கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் கேட்டுள்ளார். நீங்கள் முக அழகினை ஜப்பான் சென்று சிகிச்சை மேற்கொண்டதாக கூறுகிறார்கள் இது உண்மையா? அட பாவிங்களா நான் ஷூட்டிங் இல்லை என்றால் முகம் கூட கழுவ மாட்டேன் என்னை போயி இப்படி சொல்லுறிங்களே என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.