Connect with us

இரவு நேரத்தில் வெளியே அழைத்து சென்றால் இது நடந்தது..!! காதலனை பிரிந்த சிம்ரன்..! பலரும் அறிந்திடாத தகவல்..!

Actress Gallery

இரவு நேரத்தில் வெளியே அழைத்து சென்றால் இது நடந்தது..!! காதலனை பிரிந்த சிம்ரன்..! பலரும் அறிந்திடாத தகவல்..!

தமிழ் சினிமாவில் கனவில் கனியாக உலக வந்தவர் தான் நடிகை சிம்ரன் அவர்கள் . இவர்கள் படங்களை பார்க்க வேண்டும் என்று அவ்வளவு ஒரு கூட்டம் இருக்கும் என்று கூறுவார்கள்.  அதுமட்டுமெல்லாம் பிரபல நடன இயக்குனரான  ராஜு சுந்தரம் அவர்களை காதலித்து வந்தார்.

பிறகு பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகின்றன.  இருவரும் பிரிவதற்கு கமல் தான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளனர்.  அதாவது சிம்ரன் அவர்கள் அப்போது நடிகர்களுடன் மிகவும் நெருக்கமாக நடித்தது அவருக்கு பிடிக்கவில்லை என்றும் திருமணத்திற்கு பிறகு நடக்கக்கூடாது என்பது அவரது குடும்பத்தோட தெரிவித்ததுனாலே இவருக்கும் அவருக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக இருவரும் பிரிந்து விட்டாதாக கூறப்படுகிறது.

அப்போது உள்ள ஊடகங்கள் இவர்கள் இருவரும் பிரிவதற்கு கமல் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றன.  ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை . நடிகை சிம்பரன் அவர்கள் தீபக் என்ற தனது பழைய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இப்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top