Connect with us

திருமணத்திற்கு பிறகு பிரபு தேவா காசுக்காக நயன்தாரா கூட..!! அந்த மாதிரியான உறவால் வெடித்த சர்ச்சை..!

Actress Gallery

திருமணத்திற்கு பிறகு பிரபு தேவா காசுக்காக நயன்தாரா கூட..!! அந்த மாதிரியான உறவால் வெடித்த சர்ச்சை..!

நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் உலா வந்து கொண்டிருக்கிறார். ஆனால் இதற்கு முன்பு அவர் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சிக்கி தவித்து உள்ளார் என்பது நமக்கு நன்றாக தெரியும்.  அதாவது வில்லு திரைப்படத்தின் போது நயன்தாரா பிரபுதேவா இடையே காதல் மலர்ந்தாக கூறப்படுகின்றது.

பிரபுதேவா அவர்களை நடிகை நயன அவர்கள் கண்மூடி தனமாக காதலித்தாராம்.  அது மட்டும் இல்லாம நடிகை நயனிடம் பிரபு தேவா அவர்கள்  பணத்திற்காக மட்டும்தான் குறிப்பாக இருந்ததாகவும் பலர் கூறுகின்றனர்.  முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க கூட நயன்தாராவின் பணத்தை செலவிட்டார் என்பது சினிமா வட்டாரங்கள் தகவல்கள் வெளிவந்தது.

பிரபுதேவா தன்னை பயன்படுத்துவதாக உணர்ந்த பிறகு அந்த உறவில் இருந்து நயன்தாரா விலகி விட்டதாக தகவல்கள் அப்போது வெளிவந்தன. தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top