Connect with us

“வீங்கிய ஒரு பக்க மார்பகம்..” – தீயாய் பரவும் ரச்சிதா மகாலட்சுமி போட்டோஸ்..! – ரசிகர்கள் ஷாக்..!

Cinema News

“வீங்கிய ஒரு பக்க மார்பகம்..” – தீயாய் பரவும் ரச்சிதா மகாலட்சுமி போட்டோஸ்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய மார்பின் மேல் ஆந்தை உருவத்தை டாட்டூவாக வரைந்துள்ளார். வரைந்து முடித்த கையேடு ரிங் லைட் போட்டு அதனை புகைப்படம் எடுத்தும் பதிவிட்டுள்ளார்.

டாட்டூ குத்தியதன் காரணமாக ஒரு பக்க மார்பகம் வீங்கியிருப்பது இந்த புகைப்படங்களில் தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கின்றனர்.

சீரியல் நடிகையான ரச்சிதா மகாலட்சுமி பிரிவும் சந்திப்போம் என்ற செய்திகளின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

அறிமுகமான முதல் சீரியலிலேயே தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் வீட்டில் இவரும் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் அதிக அளவு ரசிகர்களை பெற்றதோடு மட்டுமல்லாமல் இவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி அனைவரையும் கவர்ந்து விட்டது.

இதனை அடுத்து நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டு சீசனில் நடித்து கடைக்குட்டி இவர் எந்த காரணத்தினால் இந்த சீரியலை விட்டு விலகினார் என்ற மர்மம் இன்னும் தெரியாமல் உள்ளது.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொண்டு தனது ரசிகைகள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இதனை அடுத்து பல வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. தொலைக்காட்சிகளில் சீரியல்களில் மட்டுமல்லாமல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப உள்ளது.

ஒரு பக்க மார்பகம் டாட்டூ போட்டதன் காரணமாக வீங்கியிருப்பதை இதன் மூலம் பார்க்க முடிகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top