Connect with us

தனிமையில் தவிக்கும் நடிகை ரச்சிதா!! அப்பா இறப்பிற்கு பின் இப்படியொரு நிலைமையில் வெளியிட்ட வீடியோ!!

Actress Gallery

தனிமையில் தவிக்கும் நடிகை ரச்சிதா!! அப்பா இறப்பிற்கு பின் இப்படியொரு நிலைமையில் வெளியிட்ட வீடியோ!!

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் இடையே பிரபலமடைந்தவர் தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி அவர்கள். இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் ஆரம்பத்தில் நாம் இருவர் நமக்கு உட்பட்ட சீரியல் வரை நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தினேஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இருவருக்கும் மனம் ஒருத்து வராத நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக தற்போது வாழ்ந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் கணவரை பிறந்த ரக்ஷிதா பிக்பாஸ் 6 சீசனை கலந்து கொண்டு அனைவரும் கவனத்தை ஈர்த்தார்.

தற்போது நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரக்ஸிதா கணவர் இதில் கலந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் இனிமேல் அவரிடம் வாழ முடியாது விவாகரத்துக்கு அணுகலாம் என்றும் நடிகர் ரக்ஷிதா அவர்கள் கூறியுள்ளார்.

இதன்பின் ரட்சிதா போட்டோசெட் பக்கம் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வருகிறோம்.  இடையில் அவர் தந்தை உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார்.  சமீபத்தில் தனிமையில் இருக்கும் இவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அவரது ரசிகர்கள் ஆறுத்ல் தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top