Connect with us

போலீசில் பொய் புகார் அளித்த சீரியல் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி .! பிக் பாஸ்ஸில் மனைவி குறித்து பேசிய தினேஷ்..!

Actress Gallery

போலீசில் பொய் புகார் அளித்த சீரியல் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி .! பிக் பாஸ்ஸில் மனைவி குறித்து பேசிய தினேஷ்..!

சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகர் ரக்ஷிதா மகாலட்சுமி அவர்கள்.  இவர் சக நடிகர் ஆன தினேஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டனர் தற்போது இருவரும் மன கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றன.

இந்நிலையில் இடையில் தான் நடிகை ரக்ஷத மகாலட்சுமி தினேஷ் எனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறார் என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  அதை கேட்டு அவர் விசாரித்ததில் இது உண்மையல்லை என்றும் ரட்சிதா அவர்கள் பொய் கூறியிர்கள் என்றும் தெரிய வந்தது.

இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய அளவு பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தினர் இந்த தகவல் பொய் என்று தெரிய வந்தது. உண்மையில் ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் இருக்கின்றன.  அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 7 வைல்ட் கார்டு ரவுண்டு மூலம் களமிறங்கற தினேஷ் அவர்கள் என்ன கூறியிருக்கிறார் என்றால் நான் பிக் பாஸ் பார்த்தது கிடையாது.

ஆனால் என் மனைவிக்காக நான் பார்த்தேன் என்று அவர் தெரிவித்தார். இதனால் இவர் மனதில் இன்னும் அம்மணி தான் இருக்கிறார் என்று தெரிய வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top