Connect with us

பேன்ட்டை முழங்கால் வர இழுனு சொல்லி அதை செய்தார்..!! சரினு சொல்லிட்டேன்..!! கசப்பான அனுபவத்தை சொன்ன பிரபல சீரியல் நடிகை!!

Actress Gallery

பேன்ட்டை முழங்கால் வர இழுனு சொல்லி அதை செய்தார்..!! சரினு சொல்லிட்டேன்..!! கசப்பான அனுபவத்தை சொன்ன பிரபல சீரியல் நடிகை!!

தற்போது சமூக வலைத்தளங்கள் அதிகமாக இருப்பதினால் என்னவோ பல வகையான உண்மைகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.அதுவும் சின்னத்திரை வெள்ளித்திரை போன்றவற்றில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது வெளியே வந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை குறித்து பெண்கள் பேசி வருகிறார்கள். அந்த வகையில் சினிமாவில் 15 மேற்பட்ட படங்களின் எடுத்து ரசிகர் மத்தில பிரபலமான உடனடி அர்ச்சனா மாரியப்பன் இவர் ஒரு சின்னத்திரை தொடரில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் அர்ச்சனா மாரியப்பன் சினிமாவில் அவருக்கு நடந்த மோசமான அனுபவத்தில் பகிர்ந்து உள்ளார். அதாவது ஒரு பெரிய இயக்குனர் அவரிடம்  எப்படி நடந்து கொண்டார் தெரியுமா?  அதாவது ஒரு படத்திற்கு ஆடிஷனுக்கு சென்றபோது அங்கு உன்னுடைய பேண்ட்டு தூக்குமாறு கேட்டுள்ளார்,  மேலே தூக்கி மேலே தூக்கி என்று கூறியுள்ளர்.  இதனை கேட்டு அவருக்கு கோபம் வந்து வெளியே சென்றுள்ளார். இப்படி எல்லாம் சினிமாவில் நடந்து கொண்டு இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top