Connect with us

கல்யாணம் நடக்கலைன்னா கூட பரவாயில்லை.! அந்த விஷயம் மட்டும் எனக்கு முக்கியம்!! வெளிப்படையாக பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!!

Actress Gallery

கல்யாணம் நடக்கலைன்னா கூட பரவாயில்லை.! அந்த விஷயம் மட்டும் எனக்கு முக்கியம்!! வெளிப்படையாக பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!!

பெண்களுக்கு அதிக முக்கிய வாய்ந்த படங்களில் நடிப்பது தன் வாழ்க்கையின் லட்சியமாக கொண்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள். இவர் விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட்ட சில ஹீரோகல் மட்டும் தான் தன் வாய்ப்பு கொடுத்ததாகவும் மற்ற நடிகர்கள் பட வாய்ப்பு தரவில்லை என்பதால் இவர் தனது ஆதங்கத்தை  ஒரு பேட்டியில் மிகவும் கவலையுடன் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இவர் திருமணம் குறித்து அங்கு கேள்வி கேட்க போவது இவர் என்ன கூறினார் என்றால் திருமணம் எனக்கு நடக்க வேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக நடக்கும். அது யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் சினிமா துறை சார்ந்ததாக இருந்தால் எனக்கு நன்றாக இருக்கும் சினிமா என தான் எனும் முதல் உயிர் என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

சினிமா தான் என் மூச்சு என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது வரை 15 படங்கள் நடித்து விட்டதாகும்.  எந்த ஹீரோவும் எனக்கு வாய்ப்பு தர முன்வரவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் எப்போது வேண்டுமானால் எனது திருமணம் நடக்கலாம் என்பதையும் இவர் இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top