Connect with us

இதனால் தான் இத்தனை வருஷமா நடிக்காம இருந்தேன்!! முதன் முறையாக நடிகை மீரா ஜாஸ்மின் சொன்ன காரணம்.!!

Cinema News

இதனால் தான் இத்தனை வருஷமா நடிக்காம இருந்தேன்!! முதன் முறையாக நடிகை மீரா ஜாஸ்மின் சொன்ன காரணம்.!!

மலையாள சினிமாவில் அறிமுகமாக பின்னர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான மீரா ஜாஸ் முதல் படத்திலிருந்து மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.

இதனை அடுத்து அஜித், விஜய் மற்றும் பல முக்கியமான நடிகர்கள் இணைந்து நடித்த முன்னணி நடிகையாகவும் கனவு கன்னியாகவும் திகழ்ந்தார்.

இதனை அடுத்து அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணமே இருந்தது. தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து மொழிகளும் முன்னனி நடிகையாக வலம் வந்தார்.

இவர் கால போக்கில் திருமணம் நடைபெற்றது. இவருக்கு அதாவது பிரபல தொழிலாளர்கள் திருமணம் ஆகி துபாயில் செட்டில் ஆகிவிட்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட விரிவின் காரணமாக விவாகரத்து பெற்று தற்போது தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான் இவருக்கு பட வாய்ப்புகள் வரவண்ணம் எழுகிறது அதாவது இந்த நிலையில் தான் அவர் அடிக்கடி ஒரு போட்டோ சூட்டுகளை எடுத்துள்ளார். அதுவும் கவர்ச்சியான புகைப்படங்கள் எடுத்து இணையதில் பதிவு செய்து வருகிறார். இது மிகவும் வைரலாக வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்களை நீங்களே பாருங்களேன்!!

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top