Connect with us

தனது அப்பா இறந்த சோகத்தில் மீண்டு வரமுடியாத நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!!

Actress Gallery

தனது அப்பா இறந்த சோகத்தில் மீண்டு வரமுடியாத நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!!

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக உலா வந்தவர் தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி அவர்கள்.  இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் உள்ள மக்களிடையே மிகுந்த பிரபலமடைந்தார்.

அதுமட்டுமில்லாமல் சக நடிகர் தினேஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து தற்போது விவாகரத்து போன்ற பேச்சுகளால் இருவரும் தனித்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தான் அவருடைய அப்பா அவர்கள் பெங்களூரில் உடல் நல சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் மிகவும் சோகத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை என்ரு  இவர் தற்போது முகத்தில் கண்ணீர் வரும்படி ஒரு பதிவினை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆறுதலாக அவருக்கு பல கமெண்ட்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார் நீங்களே அவரை கண்ணீரின் புகைப்படத்தை பாருங்கள்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top