Connect with us

படவாய்ப்பு இல்லாத காலத்தில் பலான படத்தில் நடித்த சீரியல் நடிகை கவிதா.! இவரின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் ஷாக்.!

Cine gossips

படவாய்ப்பு இல்லாத காலத்தில் பலான படத்தில் நடித்த சீரியல் நடிகை கவிதா.! இவரின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் ஷாக்.!

நடிகை கவிதா

இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார் தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்பொழுது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் முன்பெல்லாம் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

ஆனால் தற்பொழுது அதற்கு நேர்மாறாக ஆண்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை கவிதா. சேலத்தை பூர்வீகமாக கொண்ட கவிதாவிற்கு சினிமாவில் நடிப்பதில் கொள்ளை பிரியமாம். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார்.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான வள்ளி, கல்யாண பரிசு, ஆனந்தம், நிலா, நீலி, வேலுநாச்சி, உறவுகள் , சங்கமம், கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து சீரியல் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். எப்பொழுதும் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த இவர் தற்போது அவளும் நானும் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பலான படத்தில் நடித்துள்ள சீரியல் நடிகை கவிதா

இவர், சீரியல் மற்றும் பட வாய்புகள் இல்லாத காலத்தில் மோடதி ஹெச்சாரிகா என்ற தெலுங்கு படத்தில் பலான காட்சிகளில் நடித்துள்ளார், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமாவில் இடம் பிடிப்பதற்காக இதுபோன்ற சூழ்நிலைகள் வருவது வாடிக்கைதான். இதையெல்லாம் இருந்து தப்பித்து தமிழ் ரசிகர்களை பிடிப்பது சற்று கடினம் தான்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cine gossips

To Top