Connect with us

41 வயது ஆகியும் என் திருமணம் செய்யவில்லை..!! இதற்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு..!! மனம்திறந்து முதன் முறையாக பேசிய நடிகை..!!

Cine gossips

41 வயது ஆகியும் என் திருமணம் செய்யவில்லை..!! இதற்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு..!! மனம்திறந்து முதன் முறையாக பேசிய நடிகை..!!

ஆரம்பகால கட்ட த்தில் சினிமா நடிகர் மட்டும் நடிகைகளுக்கு தான் அதிகமாக ரசிகர்கள் இருந்து கொண்டு இருந்தார்கள். ஆனால், தற்பொழுது இருக்கும் ஒரு சில ஆண்டுக ளுக்கு முன்பாக சினிமாவை விட சின்னத்திரை நடிகைக ளுக்கு அதிகமாக ரசிகர்கள் இருந்து கொண்டி ருக்கின் றார்கள்.

அதனை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு ஒரு சிலர் சின்னத்தி ரையில் அடுத்தடுத்த பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை ஸ்ருதி ராஜ்.

இவர் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மாண்புமிகு மாணவன்’ என்ற படத்தில் அறிமுகமானவர். அதற்கு பின்னர் இனி எல்லாம் சுகமே, kadal.com, ஜெரி, இயக்கம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

சினிமா அவருக்கு கைகொடுப்பது போல தெரியவில்லை அதனால் சீரியலில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அழகு சீரியல் மூலம் பிரபலமானவர், விஜய் டிவியில் ஆபிஸ் சீரியல் மற்றும் சன் டிவியின் தென்றல் சீரியலில் நடித்தவர்.

பிரபல தொலைக்காட்சித் தொடரான தென்றல், ஆபிஸ் மற்றும் அழகு ஆகியவற்றில் முன்னணி கதாபாத்திரங்களு க்காக அவர் அறியப்படுகிறார். மேலும், சமீபத்தில் பேட்டி ஒன்றில் திருமணம் எப்போது என்று கேட்டதற்கு என் வாழ்வில் எதையும் நான் செய்தது கிடை யாது.

அப்படி செய்தாலும் அது சரியாக நடக்காது. அதனால் தனது திருமணமும் நான் எந்த ஒரு முடி வும் எடுக்கவில்லை என் வீ ட்டில் பார்த்துக் கொள்வார்கள். அதனால் நான் அதை பற்றி இன்றுவரை கவலைப்படாமல் இருந்து வருகின்றேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ஸ்ருதி ராஜ் தெரிவித்துள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cine gossips

To Top